tag:blogger.com,1999:blog-4160878144092385546.post7437087213664400044..comments2008-09-25T07:53:50.806-07:00Comments on மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல: இயேசு கிறிஸ்த்துவின் சிலுவை மரணத்தின் முக்கிய நோக்கம்.SUNDARhttp://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4160878144092385546.post-87508323704986009972008-09-25T07:53:00.000-07:002008-09-25T07:53:00.000-07:00அது ஏன் சகோதரரே ஒரு சிலருக்கு மாத்திரம் இப்படி பரல...அது ஏன் சகோதரரே ஒரு சிலருக்கு மாத்திரம் இப்படி பரலோக நரக தரிசனம் கிடைக்கிறது. தேவன் இப்படி நரகம் பரலோகம் கான்பித்து தான் மக்கள் மனம் மாற வேண்டுமென்றால், இந்த தரிசனங்கள் ஏன் அனைவருக்கும் தேவன் கொடுப்பதில்லை. உங்களை விடுங்கள், அப்போஸ்தலர்களுக்காகவாவது இப்படி பரலோக நரக தரிசனங்களை தெளிவாக கொடுத்திருந்தால் வேதத்தில் அதை தெளிவாக கொடுத்திருந்திருப்பார்கள், என்னை போல் வார்த்தைகளை மாத்திரம் விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலர்களின் வார்த்தைகள் விசுவசிக்கும் படியாக இருந்திருக்குமே, நான் மனிதர்களின் தரிசனங்களை நம்புவதை பார்க்கிலும், என் தேவன் தந்த வேதத்தில் உள்ள வார்த்தைகளையே மாத்திரம் விசுவசிக்கிறேன்.<BR/>Br please delete my last comment as that was for TC.com. Thanks and regardsIgnatius Elangohttps://www.blogger.com/profile/12777502123302201040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-19832730535585330342008-09-25T07:50:00.000-07:002008-09-25T07:50:00.000-07:00ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கிறேன். கிறிஸ்தவர்களு...ஒரு புதிய விவாதத்தை முன் வைக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் அவசியமும் முக்கியம் வாய்ந்த ஒரு தலைப்பு தான் இது. <BR/><BR/>"ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்." மத்.24:14 என்றார் நம் மீட்பர் இயேசு கிறிஸ்து<BR/><BR/>தேவனுடைய ராஜ்யம் என்றோ, பரலோக ராஜ்யம் என்றோ, நாம் வேதத்தில் நிறையவே வாசித்திரிக்கிறோம். இந்த ராஜ்யங்களை குறித்து நன்பர்கள் பதியலாமே! இன்று ராஜ்யத்தின் சுவிசேஷம் பூலோகமெங்கும் சென்று இருக்கிறதா? கிறிஸ்தவர்களான நாம் இந்த ராஜ்யங்களை குறித்து என்ன அறிந்திருக்கிறோம் என்பதையும் இந்த பகுதியில் பதியலாமே!! ஆவலுடன் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்.Ignatius Elangohttps://www.blogger.com/profile/12777502123302201040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-34619345779215881142008-08-14T00:27:00.000-07:002008-08-14T00:27:00.000-07:00சகோதர் அவர்களே!உங்கள் பதிலை பார்க்கும் பொது நரகம் ...சகோதர் அவர்களே!<BR/><BR/>உங்கள் பதிலை பார்க்கும் பொது நரகம் என்ற ஒன்றே இல்லை என்று சொல்ல வருவதுபோல் தெரிகிறது. அப்படி ஒரு நினைப்பு இருக்குமானால் தயவுசெய்து மாற்றிக்கொள்ளவும்.<BR/><BR/>மேலும் எதற்கு எடுத்தாலும் மூல பாஷையை ரெபர் பண்ணிதான் நாம் உண்மை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. வேதத்தை எழுதியவர் தேவ ஆவியானவர் நாம் அவரைத்தான் ரெபர் பண்ண வேண்டும். <BR/><BR/>என்னை பொறுத்தவரை என் கையில் உள்ள தமிழ் வேதமே சரியானது அதை இறைவன் நிச்சயம் சரிபார்த்துதான் தந்திருப்பார். பைபிளை தேவ வார்த்தை என்று நம்பினால் நாம் இதையும் நம்பவேண்டும் ஏனெனில் மொழிகளை உண்டாக்கிய அவருக்கு எல்லா மொழியும் தெரியும் அதை எப்படி மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்பதும் தெரிந்துதான் அவர் நிச்சயம் சரியாக செய்திருப்பார். எனவே ஒரு விஷயத்தில் தெழிவு வேண்டும் என்றால் மூல பாஷயை தேடுவதைவிட ஆண்டவரிடம் பிடிவாதமாக ஜெபித்து அதன் உண்மையை அவரிடம் கேட்டு அறிவதுதான் மேல்.<BR/><BR/>சரி உங்கள் கருத்துப்படி பாதளம் என்பது கல்லறை குழியாகவே இருந்துவிட்டு போகட்டும் அங்கு வேதம் சொல்வது போல் நித்திய வேதனை உண்டா? நித்ய வேதனை உள்ள இடம் ஒன்று இருக்கிறது என்று கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் அறியமுடிகிறது:<BR/><BR/>அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, (லூக் <BR/>நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பர்க்கிலும் <BR/>(மாற்: <BR/>சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்(மத <BR/>பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்(வெளி <BR/><BR/>"நித்திய ஜீவன்" வாக்கு பண்ணப்பட்டதுபோல, "நித்திய நிந்தை" நிச்சயம் உள்ளது என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் சொல்கின்றன<BR/> <BR/>பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். (தானி <BR/>இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத <BR/><BR/>இப்படியெல்லாம் வசனங்கள் சொல்லும்போது நீங்கள் வெறும் குழி, கல்லறை என்று அதைப்பற்றி சொல்வது சரியானதா? ஒரு கல்லறையில் நித்திய வேதனை நிந்தை உண்டா? அவியாத அக்கினி உண்டா? <BR/><BR/>சகோதரர் சொன்னது <BR/>இரண்டாவது, புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்பட்டவுடன் யாருக்கும் எந்த 'வெளிப்பாடும்' கொடுக்கவில்லை<BR/><BR/>இப்படி வெளிப்பாடு கொடுக்கவில்லை என்பதை நீங்கள் உறுதியாக சொல்லமுடியாது. அதன்பின் வேதத்தில் எழுதப்படவில்லை என்றுதான் சொல்லமுடியும் <BR/><BR/>தேவன் அப்படி நான் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியுள்ளாரா என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டும் <BR/><BR/>பவுல் அவர்களுக்கு அனேக வெளிப்படுகளை தேவன் கொடுத்தார் அவரே தனது நிரூபத்தில் சில விஷயங்களை தேவன் வெளிப்படுத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார்.<BR/><BR/>எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். (பிலி <BR/>அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார்,(தீமோ )<BR/>அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால்,<BR/>( கொரி )<BR/><BR/>இவ்வசனங்களுக்கு வேறு எதவாது வியகீனம் நினைத்தால் நான் பொறுப்பல்ல ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எதுவும் வெளிப்படுத்த மாட்டார் என்று நினைப்பது தவறான ஒரு வாதம். சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் அது வசனந்தின்படி இருந்தால் அது தேவ வெளிப்பாடுதான்.<BR/><BR/>சகோதரர் எழுதியது <BR/>இதைக்குறித்துதான் பிற்காலத்தில் ஆளாளுக்கு 'தரிசனம்' கொடுத்து ஜனங்களை, கூடுமானால் தெரின்துகொள்ளப்பட்டவர்களையும் 'வஞ்சிக்கத்தக்கதாக' பெரிய அற்புத அடையாளங்கள் செய்வான்(மேற்படிநபர்) என்று எச்சரித்திருக்கிறார். <BR/><BR/>நீங்கள் சொல்லும் வசனம் இதோ:<BR/>ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மத <BR/><BR/>ஒருவரை வஞ்சிப்பது என்றால் என்ன?<BR/>வேத வார்த்தைகளை புரட்டி மனிதர்களை வேதத்தை விட்டு வழி விலக செய்வது. வேதத்தில் உள்ள ஒற்றை இல்லை என்று வாதிடுவது. <BR/><BR/>ஆனால் வேதத்தில் உள்ளதுபோல் நரக பாதளம் என்றும் அக்கினி கடல் என்றும் இடங்கள் இருக்கிறது எனவே மனிதர்கள் நிச்சயம் ஆண்டவரின் வார்த்தைகளின் படி நடக்கவேண்டும் என்பதுதான் எனது வாதம். இதில் என்ன வஞ்சிப்பு இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?. நான் என்ன அற்புத அடையாளமா செய்ய சொல்கிறேன் அல்லது செய்துகொண்டு இருக்கிறேனா? <BR/><BR/>நீங்கள்தான் அதற்க்கு அருத்தம் வெறும் கல்லறை அல்லது குழிதான் என்று மாற்றி சொல்கிறீர்கள்.<BR/><BR/>சகோதரர் எழுதியது: <BR/>அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்<BR/><BR/>இங்கு தரிசனம் கட்டப்படும் என்று சொல்வது கடைசி நாட்களில் என்று தான் குறிப்பிடப்படுள்ளது நாம் வாழ்வது கடைசி நாட்களே. ஆண்டவரே அரசாட்சி செய்யும் ஆயிரம் வருட அரசாட்சியில் தரிசனம் சொப்பனம் எல்லாம் கிடையாது தேவையும் இல்லை . பூமி முழுவதும் கர்த்தரை அறியும் அறிவினால் நிறைந்திருக்கும். <BR/><BR/>சகோதரர் எழுதியது: <BR/>காணாமல் விசுவாசிப்பது மட்டுமே விசுவாசம், அப்படியென்றால் தேவன் எல்லாருக்குமே தரிசனங்களைக் கொடுத்து முழு உலகத்தையும் இரட்சிக்கலாமே. ஒரு அத்வானிக்கு தரிசனம் கொடுத்தால் முழு இந்துக்களும் மாறலாமே?<BR/><BR/>காணாமல விசுவாசிப்பது மட்டும்தான் விசுவாசம் என்றால் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு விசுவாசித்த பவுல், ஆண்டவரின் கரங்களை தொட்டு பார்த்து விசுவாசித்த தோமா தேவதூதன் சொல்லை கேட்டு பேதுருவை அழைத்த கொர்நேலியு இதெல்லாம் விசுவாசம் இல்லையா?<BR/><BR/>இயேசுவின் சீடர்களே இயேசுவின் மரணத்துக்கு பின் மீன் பிடிக்க சென்று விட்டனர் இயேசு மீண்டும் அவர்களுக்கு தரிசனமாகிதான் அவர்களை திருப்பினார். இதில் காணாத விசுவாசம் எது?<BR/><BR/>ஆண்டவருக்காக உழியம செய்த கார்மைக்கேல் அம்மையார், சாது சுந்தர்சிங்க் இன்னும் தயங்காது தன் உயிரை ஈன்ற எந்த பெரிய உளியரனாலும் அவருக்கு நிச்சயம் தரிசனம் உண்டு. அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து பாருங்கள். தரிசனம் இல்லாமல் யாரும் தலையை கொடுக்க முன்வரமாட்டார்கள். பவுல் அவர்கள் செய்த மகா தியாகத்துக்கு அவர் தரிசனமே காரணம். <BR/><BR/>நீங்கள் என்னவென்றால் எல்லா பெரிய தேவ மனிதர்களும் பொய்யர்கள் நான் நினைப்பது மட்டும்தான் உண்மை என்பதுபோல் சொல்கிறீர்கள்.<BR/><BR/>அத்வானிக்கு தரிசனம் கொடுத்தால் அவர் மாறி ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாம் ஆனால் அவர் நான் இப்படி தரிசனம் கண்டேன் எல்லோரும் மாறுங்கள் என்றால் <BR/>எல்லோரும் அவரை கல் எரிவார்களே தவிர யாரும் மாற மாட்டார்கள். நான் பார்த்தவைகளை அழுது அழுது சொல்லியும் என் உயிர் நண்பனே நம்பவில்லை அப்படி இருக்க இயேசு சொனதுபோல் மரித்தவன் எழுந்து வந்து சொன்னாலும் யாரும் நம்பபோவதுஇல்லை. காரணம் மனிதனுக்குள் இருக்கும் பிசாசு அவனை நம்பவிடுவது இல்லை. <BR/><BR/><BR/>சகோதரர் எழுதியது:<BR/> <BR/>"ஆகவே அவரது 'வார்த்தை'யைத்தவிர வேறெதையும் நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை. உமது வசனமே சத்தியம் ஆகையால் நாம் எல்லாவற்றுக்கும்எழுதப்பட்ட வசனத்தை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டும்."<BR/><BR/>நானும் அதை தான் சொல்கிறேன் அவர் வார்த்தை சத்தியம், அவர் வேதனை உள்ள இடம் என்றால் அப்படி ஓன்று இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் அவர் அவியாத அக்கினி என்று சொன்னால் அதையும் அப்படிதான் எடுக்கவேண்டும் அதற்க்கு மாற்று கருத்து எடுக்கவேண்டாம். அவர் வாய் தவறி எதுவும் சொல்ல மாட்டார் தேவை இல்லாமல் நம்மை பயம் கட்டவும் மாட்டார். <BR/><BR/>சகோதரர் எழுதியது: <BR/>நண்பரே ஆத்துமாக்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன என்பது உங்கள் கற்பனையே. மண்ணான மனிதன் மண்ணுக்குத்திரும்பி பூமியின் தூள் ஆகிறான். ஆத்துமாக்கள் வேதனைப்படுவதாக வேதத்தில் எங்குமே இல்லை. 'நரகபாதளமும்' உங்கள் கண்டுபிடிப்பே, <BR/><BR/>மரிக்கும் ஆத்துமாக்கள் பாதாளத்தில் குழியில் இறங்குகின்றன என்று அனேக வசனங்கள் சொல்கின்றன தாவீது கூட "என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர் என்றும் கர்த்தர் என் ஆத்துமாவை பாதாளத்தின் வல்லடிக்கு தப்புவிப்பார் என்றும் சொல்லியுள்ளார்.<BR/><BR/>இப்படி பாதாளத்தில் இறங்கும் ஆத்துமாக்கள் எப்படி இருக்கும் என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது:<BR/> <BR/>சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். (சங்:143:3) <BR/><BR/>மேலும் "பாதாளத்தின் நடவில் இருந்து பேசுவார்கள்" என்றும் வசனம் சொல்கிறது<BR/>இப்படியெல்லாம் இருக்கும் பொது ஒன்றன் மேல் ஒன்றாக சத்துரு அடுக்கி வைத்துள்ளான் என்ற வார்த்தை கற்பனை என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல <BR/><BR/>மேலும் நரக பாதாளம் என் கற்பனை அல்ல கீழ்க்கண்ட வசனம் பாருங்கள் <BR/><BR/>ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான். (நீதி:9:௧௮) <BR/><BR/>இதற்க்கு மேல் எனக்கு வசனம் தேட நேரம் இல்லை முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.SUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-14341618255998467992008-08-08T06:48:00.000-07:002008-08-08T06:48:00.000-07:00சகோ. சுந்தர் அவர்களுக்கு,நீங்கள் கொடுத்திருக்கும் ...சகோ. சுந்தர் அவர்களுக்கு,<BR/><BR/>நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு ஆராயப்படவேண்டியதுதான். சகோதரர்கள் சொல்வதுபோல இதை வேத அடிப்படையில்தான் ஆராய வேண்டுமே தவிர தனிமனித வெளிப்பாடுகளை அல்ல. ஏனென்றால் புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்படும் வரைதான் இத்தகைய 'வெளிப்பாடுகள்' தேவன் கொடுத்தார். தேவன் கொடுத்த கடைசி வெளிப்பாடு 'வெளிப்படுத்தின' விசேஷம். அதன்பின் அவர் யாருக்கும் எதுவும் 'வெளிப்படுத்த' வேண்டிய அவசியத்தில் இல்லை. எல்லாவற்றையும் அவர் அதில் வெளிப்படுத்திவிட்டபடியால் நாம் அதை மாத்திரமே சார்ந்து இருக்க முடியும்.<BR/><BR/>முதலில் நாம் தமிழில் உபயோகிக்கும் 'பாதாளம்' 'நரகம்' <BR/>போன்ற வார்த்தைகளை முதலில் சாதாரணமாக ஆராயலாமே! <BR/>'பாதாள சாக்கடை'யில் நான் ஒரு வேதனையயும் பார்த்ததில்லை. ஒரு வேளை நாற்றமடித்து கெட்ட வாயுக்கள் உருவாகி சில மரணங்கள் சம்பவிக்கிறது.<BR/><BR/>எனவே நீங்கள் தரையில் ஒரு அடி குழிபறித்தாலும் அது 'பாதாளம்'தான். ஆக முதலில் நீங்கள் பாதாளத்தைப் பார்த்தீர்களா இல்லை 'நரகத்தை'ப்பார்த்தீர்களா என முடிவு செய்யவும்.<BR/><BR/>சங்71:20 Though you have made me see troubles, many and bitter, <BR/> you will restore my life again; <BR/> from the depths of the earth <BR/> you will again bring me up.<BR/><BR/>இங்கு பூமியின் ஆழங்களில் என்று அர்த்தம்.<BR/><BR/> 1சாமு2:6 "The LORD brings death and makes alive; <BR/> he brings down to the grave and raises up. <BR/><BR/>இங்கு அதே பாதாளம் ஆங்கிலத்தில் 'கல்லறை' ஆகிவிட்டது.<BR/><BR/>வெளி 9:2 When he opened the Abyss, smoke rose from it like the smoke from a gigantic furnace.<BR/>இங்கு தமிழ் 'பாதாளம்' ஆங்கில Abyss 'படுகுழி' ஆகிவிட்ட்து.<BR/>சங்88:6 You have put me in the lowest pit, <BR/> in the darkest depths. <BR/>இங்கு தமிழ் 'பாதாளம்' 'கீழான குழி'(lowest piட்) ஆகிவிட்டது.<BR/><BR/>எசே 31:16 I made the nations tremble at the sound of its fall when I brought it down to the realm of the dead to be with those who go down to the பிட்.<BR/><BR/> இங்கேயும் மரித்தோரின் நிலை மற்றும் குழிதான். <BR/>ஏசா14:9 The realm of the dead below is all astir <BR/> to meet you at your coming; <BR/><BR/>இங்கேயும் மரித்தோரின் நிலை குழிதான்.<BR/> <BR/>ஏசா5:14 Therefore the grave enlarges its appetite <BR/> and opens wide its mouth; <BR/><BR/>இங்கு அதே பாதாளம் மீண்டும் ஆங்கிலத்தில் 'கல்லறை' ஆகிவிட்டது. <BR/> <BR/>நீதி30:16 the grave, the barren womb, <BR/> land, which is never satisfied with water, <BR/> and fire, which never says, 'Enough!' <BR/><BR/>ஆங்கிலத்தில் 'கல்லறை' <BR/><BR/>20 Death and Destruction [b] are never satisfied, <BR/> and neither are human eyes. <BR/>இங்கு 'மரணம் மற்றும் அழிவு' <BR/> <BR/>நீதி1:12 let's swallow them alive, like the grave, <BR/> and whole, like those who go down to the pit; <BR/>'கல்லறை'<BR/><BR/> சங்49:14 They are like sheep and are destined to die; <BR/> death will be their shepherd <BR/> (but the upright will prevail over them in the morning). <BR/> Their forms will decay in the grave, <BR/> far from their princely mansions. <BR/><BR/>'கல்லறையில்' உருவம் அழியும். <BR/> <BR/>நீதி7:27 Her house is a highway to the grave, <BR/> leading down to the chambers of death. <BR/><BR/>'கல்லறை' கல்லறைதானே மரண அறை.<BR/>So, your experience does not match with scriprutes. Be careful. God will never reveal anything to anyone apart from the scriptures. God Bless you.Richttps://www.blogger.com/profile/15784648374599691668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-11910819645800216352008-07-21T21:40:00.000-07:002008-07-21T21:40:00.000-07:00சகோதரர் அவர்களே!நானும் பவுல் அவர்கள் சொன்னதையே சொல...சகோதரர் அவர்களே!<BR/><BR/>நானும் பவுல் அவர்கள் சொன்னதையே சொல்கிறேன், நான் எழுதியுள்ள எதுவும் மனுஷ யோசனை அல்ல எந்த மனுஷன் சொல்லியும் நான் கேட்டு இதை எழுதவில்லை. எல்லாவற்றிற்கும் வேத ஆதாரம் உண்டு மேலும் அது தேவனால் எனக்கு ஆதாரத்தோடு தெரிவிக்கப்பட்டது.<BR/><BR/>மேலும் பவுல் அவர்கள் பல இடங்களில் நான் சொந்தமாக சொல்வது (1கொரி 7:8, 7:12, ரோ<BR/>12:3) என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பிரசங்கித்த சுவிசேஷம் மனுஷனுடயது அல்ல என்பதை நான் மறுக்கவில்லை நான் என்ன சுவிஷேசத்தையா மறுக்கிறேன் <BR/>பவுல் அவர்கள் சுவிஷேசத்துடன் அவர் சொந்த கருத்துக்களை கூட்டியுள்ளார் என்பதுதான் எனது கருத்து. <BR/><BR/>உதாரணமாக நான் இயேசுவை பின் பற்றுவது போல நீங்கள் என்னை பின் பற்றுகள் (1கொரி 4:16,17) என்று கூட சொல்லியுள்ளார் அது சரியா? நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்புவதை விட்டு விடுங்கள் என்று வேதம் சொல்லும் பொது இந்த வார்த்தைகள் மிகையாக தெரியவில்லையா? <BR/><BR/>தேவனே மனிதனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கி தந்திருக்கும் போது இவர் "ஸ்திரியை தொடாமல் இருப்பது மனிதனுக்கு நல்லது" என்று ஒரு உபதேசம் சொல்கிறார். பல அவருடைய சொந்த கருத்துக்கள் உள்ளன என்பது தான் எனது கருத்து. அவை நல்ல கருத்துக்களாக இருக்கலாம் ஆனால் தேவனின் வார்த்தைகள் அல்ல. <BR/><BR/>பவுல் அவர்களுக்கு இதுபோல் நியாய பிரமாணத்தை கைகொள்ள வேண்டாம் என்று சொன்ன இயேசு "நியாய பிரமாணம் முடிவதில்லை என்றும்" "ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகோள்" என்றும் சொல்லி இரட்டை வேடம் போடுபவர் அல்ல.<BR/><BR/>மனிதன் தவருவானா அல்லது இயேசு தவருவாரா? நீங்களா யோசியுங்கள்.<BR/><BR/>மேலும் நியாய பிரமாணத்தில் எவை எவைகளை மரணத்தின் மூலம் இயேசு முடித்திருக்கிறார் என்று "ஜீவ வழியில்" தொடர்ந்து எழுதியுள்ளேன் படித்து பின் இயேசு மரித்தது எதற்க்காக என்றும, நியாய பிரமாணத்தில் எவைகள் முடிந்து போயின என்றும அறிந்து பின் எழுதுங்கள்<BR/><BR/>நான் போடுவது புதிய ரோடு அல்ல யாரும் அறியாமல் இருக்கும் பழைய ரோட்டை தான் காண்பிக்கிறேன். எல்லோருக்கும் தேவனின் வார்த்தையும் இயேசுவின் வார்த்தையையும் விட பவுல் அவர்களின் வார்த்தை பெரிதாக தெரிவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது!<BR/><BR/>பவுல் அவர்கள் தவறாக சொல்லவில்லை மனிதர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் தவறாக புரிந்துகொண்டனர் அவ்வளவுதான்SUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-7335023454999986282008-07-21T21:37:00.000-07:002008-07-21T21:37:00.000-07:00This comment has been removed by the author.SUNDARhttps://www.blogger.com/profile/01609195603701520451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-8356198482104373242008-07-18T12:27:00.000-07:002008-07-18T12:27:00.000-07:00நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு கொடுக்கப் பட்டது. பத்...நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு கொடுக்கப் பட்டது. பத்து கட்டளைகள் மட்டும் அல்ல அதற்கும் மீறி நிறைய இருகிறது. அதன்படி இருக்க வேண்டுமானால் லேவி கோத்திரத்தான் தான் ஆசாரியன். மற்றும் விருத்தசேதனம், பலியிடும் முறை எல்லாம் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் நியாயப்பிரமாணம் ஒன்றையாவது மீறினால் அவன் சபிக்கப்பட்டவன். பின் பற்றினால் எல்லாவற்றையும் பின் பற்ற வேண்டும். அப்படியானால் கிறிஸ்து மரிக்க வேண்டிய அவசியமில்லை.புதிதாக (தவறான)ஒரு ரோடு போட வேண்டாம்Anonymoushttps://www.blogger.com/profile/10344732083447038810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-12949228047357407792008-07-18T12:17:00.000-07:002008-07-18T12:17:00.000-07:00"மேலும் நிரூபங்கள் எழுதிய ஒவ்வொருவரும் இதை ஆவியானவ..."மேலும் நிரூபங்கள் எழுதிய ஒவ்வொருவரும் இதை ஆவியானவர் எழுத சொல்கிறார் என்று சொல்லி சொல்லி எழுதவில்லை. மாறாக அனேக நிரூபங்களை எழுதிய பவுல் அவர்களே "என்னுள்ளும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்" (Iகொரி:7:40) என சந்தேகமாகத்தான் கூறியுள்ளார்." இது பவுல் திருமணம் பற்றி சொன்ன போது கூறியுள்ளார். இது அந்த advice about marriageக்கு மட்டுமே உரியது.பவுல் தன் அபிப்பிராயத்தை எங்கு சொல்கிறாறோ அந்த இடத்தில் மட்டும் தான் இவ்வாறு கூறியுள்ளார்.<BR/><BR/> மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.12. நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே எனக்கு வெளிப்படுத்தினார் (கலாத்தியர்: 1:11,12) (இந்த மாதிரி பின்னாளில் சொல்லுவார்கள் என்று அறிந்து தான் பவுல் இவ்வாறு சொல்லியுள்ளாரோ)இங்கு தெளிவாக உள்ளது பவுலின் சுவிசேஷம் இயேசுகிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டது என்று. பவுலின் சுவிசேஷம் நியாயபிராமாணத்தை பின் பற்றுவதல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/10344732083447038810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4160878144092385546.post-73034489414474376512008-01-29T03:49:00.000-08:002008-01-29T03:49:00.000-08:00உங்களை ஆண்டவர் அதிசயமாக சந்தித்து உள்ளார்உங்களை ஆண்டவர் அதிசயமாக சந்தித்து உள்ளார்உண்மை அடியான்https://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com